உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: ஆனை வால் பிடித்து கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்து கரை ஏறலாமா?

பழமொழி: ஆனை வால் பிடித்து கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்து கரை ஏறலாமா?

ஆனை வால் பிடித்து கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்து கரை ஏறலாமா?பொருள்: பெரிய சோதனைகள் வரும்போது, அதற்குத் தக்க உபாயங்களைத் தேட வேண்டுமே தவிர, உபயோகமில்லாத விஷயங்கள் வாயிலாக பிரச்னையை தீர்க்க முயல கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை