உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!

பழமொழி: பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!பொருள்: பனை ஓலைகள் காற்றில் சரசரக்கும் காட்டில் இருந்து பழகிய நரி, எந்த சலசலப்புக்கும் பயப்படாது. அதுபோல, துணிவுடன் கடமையை செய்வோர், யாருக்கும் அஞ்சத் தேவையில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை