பழமொழி: நுாணலும் தன் வாயால் கெடும்
நுாணலும் தன் வாயால் கெடும் பொருள்: தவளை எனப்படும் நுாணல், 'வறட் வறட்' என கத்தி, பாம்புக்கு இரையாகி விடும். அதுபோல சிலர் இடம், பொருள் தெரியாமல் பேசி, வம்பு, வழக்குகளில் சிக்கி கொள்வர்.
நுாணலும் தன் வாயால் கெடும் பொருள்: தவளை எனப்படும் நுாணல், 'வறட் வறட்' என கத்தி, பாம்புக்கு இரையாகி விடும். அதுபோல சிலர் இடம், பொருள் தெரியாமல் பேசி, வம்பு, வழக்குகளில் சிக்கி கொள்வர்.