உள்ளூர் செய்திகள்

 பழமொழி

எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான். பொருள்: ஒருவர் எழுதியதை அடுத்தவர் பிரதி எடுக்கும்போது, பிழையாக மாற்றி எழுதிவிட்டால் அதன் மூலம் சிதைந்து விடும். அதுபோல, கவிஞர் எழுதிய பாடலை பாடுபவர் தவறாக பாடினால் அதன் சுவை குறைந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை