பழமொழி
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்! பொருள்: நமக்கு அருகில் கிடைக்கும் நல்ல விஷயங்களை விட்டுவிட்டு, வெளியிடங்களில் அதை தேடக்கூடாது!
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்! பொருள்: நமக்கு அருகில் கிடைக்கும் நல்ல விஷயங்களை விட்டுவிட்டு, வெளியிடங்களில் அதை தேடக்கூடாது!