வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாதயாத்திரை சாமிகள் அவதி ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி தேசிய நெடுஞ்சாலை புதிதாக ரோடு போடப்படுகிறது அதே நேரத்தில் பாதயாத்திரை சாமிகள் செல்லும் பாதையும் சிமெண்ட் தளம் அமைக்கப்படுகிறது ஆதலால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தார் சாலையிலும் செல்ல முடியாமல் சிமெண்ட் சாலையிலும் செல்ல முடியாமல் அவர் பெரும் அவதிக்கு உள்ளார் என்றனர் இரண்டும் ஒரே நேரத்தில் வேலை நடப்பதால் பக்தர்கள் நடப்பதற்கு சிரமப்பட்டு கால்கள் போக்களங்களாக மாறுகின்றன பக்தர்கள் வரும் நேரத்தில் இந்த வேலை நடப்பது மனதிற்கு பெரும் அவதியாக உள்ளது தார் சாலை தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கார்கள் விலகி பாதயாத்திரை சமையலறை கால்களில் ஒட்டி கொப்பளம் பெறும் கொப்புளங்கள் வழிகின்றன சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம் மனக்குமுறலுடன் சென்று கொண்டிருக்கின்றனர்