உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை /  பராமரிப்பின்றி கிடக்கும் கோவில் குளம்

 பராமரிப்பின்றி கிடக்கும் கோவில் குளம்

கோ யம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வால்மீகி முனிவர், பகவான் ராமரின் மகன்கள் லவன் குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணிய ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலில் உள்ள குளம் கடந்த 2017ல் துார்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், இக்குளம் போதிய பராமரிப்பின்றி, தண்ணீர் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் உள்ளது. எனவே, குளத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை வேண்டும். -ராஜா, விருகம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !