மேலும் செய்திகள்
புகார் பெட்டி....
01-Apr-2025
பயணிகள் நிழற்குடை இன்றி 6 கிராம மக்கள் அவதி
10-Mar-2025
கள்ளக்குறிச்சி அடுத்த உலங்காத்தான் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சுற்றிலும் செடி கொடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. -கிருஷ்ணன், உலகங்காத்தான். வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். -மகேந்திரன், காரனுார்.
01-Apr-2025
10-Mar-2025