உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீரால் துர்நாற்றம் விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு சண்முகாபுரம் காலனியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. - சரஸ்வதி, விழுப்புரம். நாய்களால் அச்சம் கோலியனுாரில் குடியிருப்பு பகுதிகளில் வெறிநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் அவ்வழியே மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். - சங்கர், கோலியனுார். பார்க்கிங் வாகனங்களால் 'டிராபிக்' காணை - திருக்கோவிலுார் சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்களை பலர் பார்க்கிங் செய்வதால், பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது. - ரகோத்தமன், காணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை