மேலும் செய்திகள்
அவசர சிகிச்சை பிரிவில் இரு தரப்பினர் தாக்குதல்
25-May-2025
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை குளவி கொட்டியதில் 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலப்பெருங்கரை கிராமத்தில் நேற்று மதியம் முதியவர்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்து குளவி கூட்டை கலைத்த போது 40 பேரை கொட்டியது. இதில் 24 பேருக்கு காயம் ஏற்பட்டு பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். --
25-May-2025