வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்னுடைய கார்டுலயும் மாசாமாசம் 20 கிலோ அரிசி வாங்குனதா மெசேஜ் வருது. யார்கிட்ட சொல்ல. மேலிட பிரஷர்ல இப்படி நடக்குதோ.
ரேஷன் அரிசி கடத்தல் நடக்காத கடைகளே தமிழ்நாட்டில் கிடையாது. அந்தந்த ஏரியா கவுன்சிலரின் குடும்த்தினருக்கு இது பார்ட்டைம் ஜாப்..part time job
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை - பெயர் என்ன?
இதுதான் திராவிட மாடல். இதைதான் பி.ஜே.பி. இல்லாத பிற மாநிலங்கள் கடைபிடிக்கின்றன என முதல்வர் கூறுகின்றார்.
இனி அரசு அந்த திருச்சி அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆவண செய்யவேண்டும் இல்லை என்றால் நீதிபதி அபய் மற்றும் ஜஸ்டின் தலையிட்டு ஆவண செய்வார்கள்
ஏழை மக்களின் அரிசி , மக்களின் நிலம், சில பணக்கார வியாபாரிகளுக்கு சேர்கிறது . தமிழ் நாட்டில் லஞ்சம், ஊழல் , கொலை , கொள்ளை , ஆக்கிரமிப்புகள் , தலை விரித்தாடுகின்றன . திராவிட மாடல் நன்கு தெரிகிறது . அடிப்படை வசதிகள் அம்போ . எந்த துறையிலும் , எந்த மட்டத்திலும் புரையோடிய ஊழல் . எந்த ஊழல் கொம்பனும் குறை சொல்லமுடியாத அளவு விடியா அரசு நடக்கிறது . இந்த லட்சணத்தில் முன்னேற்ற பணிகளுக்கு இன்னும் 26000 கோடி ஒதுக்க வேண்டும் என்று கூசாமல் கேட்கிறார் அமைச்சர். 2000 ரூபாய்க்கும் , இலவசங்களுக்கும் , வாய் சவடால்களுக்கும் , மத ஜாதி சலுகைகளும் திமுகவுக்கு வாக்களிக்கும் மக்கள் வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை அழிக்கிறோம் என்ற நினைப்பில்லையே . பாரதி சொன்னது போல் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்
மேலும் செய்திகள்
புகாரில் சிக்கியவர்களுக்கு உளவுப்பிரிவில் பணி!
22-Nov-2024