விழிப்புணர்வு நடைபயணம்
தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு மண்டலம் சார்பில், துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'துாய்மையே சேவை' என்ற பெயரில், பெங்களூரு மண்டல ரயில்வே ஊழியர்கள் நேற்று நடைபயணம் மேற்கொண்டனர்.
தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு மண்டலம் சார்பில், துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'துாய்மையே சேவை' என்ற பெயரில், பெங்களூரு மண்டல ரயில்வே ஊழியர்கள் நேற்று நடைபயணம் மேற்கொண்டனர்.