உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாயமான மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

 மாயமான மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

தங்கவயல்: தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் காணாமல் போன 23 மொபைல் போன்களை சைபர் கிரைம் போலீசார் கண்டு பிடித்து உரியவர்களிடம் நேற்று அவற்றை ஒப்படைத்தனர். இதற்கான நிகழ்ச்சி தங்கவயல் போலீஸ் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ் புத் கூறுகையில், ''மொபைல் போன்களை யாராவது தவற விட்டால் உடனே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யுங்கள். ' 'அப்போது தான் காணாமல் போனவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ