வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாக்களித்த தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை எதுவும் செய்துத்தாராமல், தன்னுடைய மக்கள் பணியை செய்யாமல், தான் கொள்ளையடித்த சொத்துக்களையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ள, எந்தளவிற்கும் அடிமட்டத்திற்கு சென்று கூலிப்படையை ஏவி கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போல் நடித்து தன்னை உத்தமனாக காட்டிக் கொள்கிறார். அரசியல்வாதிகள் என்றாலே ரெளடித்தனம், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது, கனிம வளங்களை கொள்ளையடிப்பது, கொலை செய்வது, பணக்கார முதலாளிகளுக்கு சேவை செய்வது, கட்அவுட் வைத்து தங்களை அரசன் போல பாவித்துக் கொண்டு பகட்டு, தற்பெருமையோடு மக்களுக்காக எந்த பொது சேவைகளை செய்யாமல், தங்களது பணி என்ன என்பதை மறந்து, எந்தவித குற்ற உணர்ச்சியில்லாமல் இருப்பது தான் எம். எல். ஏ சட்டசபை உறுப்பினர்களின் குணாதசியங்களாக உள்ளது போலீஸ் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக தக்க சாட்சிகளும், ஆதாரங்கள் இல்லாமல் தீர்பை வழங்க மாட்டார்கள் இத்தகைய அரசியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், MLA பதவியை பறிக்க வேண்டும், அடுத்தமுறை தேர்தலில் போட்டியிட தடைசெய்ய வேண்டும்