உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செல்லப்பிராணிகளுக்கு பூங்கா

 செல்லப்பிராணிகளுக்கு பூங்கா

கால்நடை  விலங்குகள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்தவும் 1.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு.  70 சதவீத தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்படும்.  தத்தெடுக்கப்பட்ட தெருநாய்களுக்கு இலவச தடுப்பூசி, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.  உரிமம் பெற்ற இறைச்சி கூடம் அமைக்கப்படும்.  ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், செல்லப்பிராணிகளுக்காக குறைந்தது ஒரு பூங்கா அமைக்கப்படும்.  200 நாய் கூண்டுகள் கொண்ட விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாடு மையம் அமைப்பதற்கும், தெருநாய்களுக்கான காப்பகம் அமைக்கவும் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை