உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின்சார வாகனங்களுக்கு மானியம் எதற்கு?

மின்சார வாகனங்களுக்கு மானியம் எதற்கு?

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், அதன் விற்பனையை அதிகரிக்க ஊக்கத்தொகை தேவையில்லை. மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, அரசு தொடர்ச்சியாக மானியம் தர தேவையில்லை. ஏற்கனவே, மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த ஜி.எஸ்.டி., விதிப்பு என்பது சாதகமான அம்சமாக உள்ளது. நிதின் கட்கரிமத்திய அமைச்சர்,சாலை போக்குவரத்துமற்றும் நெடுஞ்சாலை துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வைகுண்டேஸ்வரன்
செப் 07, 2024 21:00

இவரது மகன் தான் அல்ட்ராடெக் சிமெண்ட் டின் மொத்த விநியோகஸ்தர். அதனால தான், எல்லா மாநிலங்களிலும், தேவையே இல்லாத பாலங்கள். அநேகமாக L & டீ க்கு தான் காண்ட்ராக்ட். அவர்களிடம் அல்ட்ராடெக் சிமெண்ட் தான் வாங்க வேண்டும் என்று வாய் வழி உத்தரவு. அப்பனும் மகனும் கோடிகளில் பிடுங்குகிறார்கள். மின் வாகனத்தால் பெரிதாக பயன் எதுமில்லை.பணக்காரன் எவனும் மின்வாகனம் வாங்குவதில்லை. அதனால மானியத்தை தூக்கிட வேண்டியது தான்.


PalaniKuppuswamy
செப் 07, 2024 09:32

இந்த நிதின் கட்கரின் ஒரு பொருளாதார நிபுணரா?. நிச்சயம் இந்தமாதிரி பொறாமையான எண்ணங்கள் நாட்டிற்கு நல்லது அல்ல . மின்சார வாகனங்கள் வந்தால் தான் பெட்ரோலிய பொருளாதார சார்பு விடுபடும் . சுற்றுப்புற சூழல் தூய்மை பெரும் . 90 % வாகனகள் மின்சார வாகனங்கள் மரியா பின் சிந்திக்கலாம் . முதலீடு மீட்க பட்ட சுங்கச்சாவடிகளை நீக்கி மக்களுக்கு நல்லது செய்வதால் நேரத்தை செலவிடுங்கள் நிதின் அவர்களே


முக்கிய வீடியோ