நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூலையில் 7 சதவிகிதம் அதிகரிப்பு
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்துக்கான நாட்டின் சரக்கு ஏற்றுமதி, 7.29 சதவீதம் அதிகரித்து 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்துக்கான நாட்டின் சரக்கு ஏற்றுமதி, 7.29 சதவீதம் அதிகரித்து 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.