சர்வதேச உருளை ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் அமைக்க அரசு ஒப்புதல்
* சர்வதேச உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தின் தெற்காசிய பிரிவு உத்தர பிரதேசத்தின் ஆக்ரா அருகே சிங்னாவில் அமைகிறது* 111.5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்* இதற்காக, உ.பி.,அரசு ஏற்கனவே 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
நோக்கம்
* உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கின் உற்பத்தியை அதிகரிப்பது* அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டலை மேம்படுத்துவது* உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு * விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது* வேலைவாய்ப்பை பெருக்குவதுஆராய்ச்சி, விதை உற்பத்தி, பூச்சி மேலாண்மை, நிலையான உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி ஆகியவற்றில் இந்த மையம் கவனம் செலுத்தும்