உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உயர்ந்து வரும் ஐஸ்கிரீம் சந்தை மதிப்பு

உயர்ந்து வரும் ஐஸ்கிரீம் சந்தை மதிப்பு

ஐஸ்கிரீம் சந்தை மதிப்பு, வரும் மூன்று ஆண்டுகளில் 45,000 கோடி ரூபாயை எட்டும் என, இந்திய ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தை மதிப்பு@

ஆண்டுகளில் நான்கு மடங்கு வளர்ச்சி45,000 கோடி ரூபாயாக ,அடுத்த மூன்று ஆண்டுகளில் உயரும் 90,000கோடி ரூபாயாக ,அடுத்த எட்டு ஆண்டுகளில் அதிகரிக்கும்

வளர்ச்சிக்கான காரணங்கள்:

குறிப்பிட்ட சீசனுக்குரியதாக இருந்த நிலை மாறி வருகிறதுதாராளமாக கிடைக்கும் பால் பவுடர், பேக்கிங் பொருட்கள் சந்தை போட்டிகளால் விலை நிலையாக இருப்பதுமக்களின் செலவழிக்கும் சக்தி அதிகரிப்பு குறைந்த இனிப்பு, கூடுதல் புரோட்டின் என ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்பு அரசு வழங்கும் ஊக்கத்தொகை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை