மேலும் செய்திகள்
'சத்யா ஏஜென்சீஸ்' ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
30-Jun-2026
'கு சும்கர்' நிறுவனம், 650 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடுகிறது. இதில், முழுதாக 10.50 கோடி பங்குகள், 'ஆபர் பார் சேல்' முறையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், திரட்டப்படும் நிதி முழுதும் பங்குகளை விற்கும் நிறுவனர்களுக்கே செல்லும்; நிறுவனத்திற்கு எந்த நிதியும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு விலை வரம்பு : ரூ.398 முதல் ரூ.419 வரை
ஐ.பி.ஓ., தொடங்கும் தேதி : ஜூலை 8, 2026
ஐ.பி.ஓ., முடியும் தேதி : ஜூலை 10, 2026
30-Jun-2026