வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதன்மூலம் தெரிவது என்னவென்றால், மூலதன ஆதாயம் மொத்தமாக கிட்டத்தட்ட 10 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. இது என்ன ஏழை எளிய மக்களுக்கா கிடைக்கிறது? பங்குசந்தையில் விளையாடும் பணமுதலைகளுக்கு தானே? ஒருபுறம் இந்த அரசு பணக்காரர்களுக்கான அரசு ஏழைகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பார்கள், அதே சமயம் பணக்காரர்கள் மீது வரி விதித்தாலும் பொங்கி எழுவார்கள் அரசியல் வெறியில், எப்படியாவது விட்டதை பிடிக்கவேண்டும் ஆட்சி அதிகாரம் நம்முடைய பரம்பரை சொத்து அதை சாதாரண மக்கள் கையில் விடக்கூடாதுங்கற கொள்கை பிடிப்பில் உறுதியாக இருக்கிறார்கள்.
10 லட்சம் கோடி இல்ல முருகேஷா.. அரசாங்கம் வரி வசூலிப்பதால் தான் கடந்த 5 ஆண்டுகளாக 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக மத்திய அரசால் கொடுக்கப்பட்டு வருகிறது அது தெரியுமா முருகேஷா? ஆண்டுக்கு 6000 ரூபாய் சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது கடந்த 4 ஆண்டுகளாக அது தெரியுமா முருகேசா? நாடு முழுவதும் கோடி கணக்கில் இலவச கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா முருகேச? நாடு முழுதும் இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா முருகேச?
மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025