உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டி.சி.எஸ்., 28,150 கோடி சரிவு

டி.சி.எஸ்., 28,150 கோடி சரிவு

டி.சி.எஸ்., நிறுவனத்தின் 12,000 ஊழியர்கள் பணநீக்க அறிவிப்பு வெளியான இரண்டே நாட்களில், அதன் சந்தை மதிப்பு 28,149 கோடி ரூபாய் சரிவைக் கண்டுள்ளது. திங்கட்கிழமை இந்நிறுவன பங்கு விலை, மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் 2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. செவ்வாய்க்கிழமை மும்பை சந்தையில் 1.23 சதவீதமும்; தேசிய சந்தையில் 0.72 சதவீதமும் சரிவு ஏற்பட்டது. இதனால், இதன் மொத்த சந்தை மதிப்பு 11.05 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. டி.சி.எஸ்., நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை 6.13 லட்சமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை