வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தமிழகத்தில் அமைக்கப்பட்டு மத்திய மின்சார தொகுப்பில் நேரடியாக இணைக்கப்படும் காற்றாலை மின்சாரத்தின் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தால் தமிழகத்திற்கு ஆர்பிஓ அனுமதிக்க படாததால் அதற்குரிய அபராத தொகையை மத்திய அரசு வருடத்திற்கு ஒரு முறை கேட்பதாலும் அதனை ஈடு கட்டுவதற்காக மேற்கண்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் அமைக்கப்பட்ட நேரடியாக மத்திய தொடர் அமைப்பில் இணைக்கப்படும் காற்றாலை அமைப்புகள் உற்பத்தி செய்யும் மின்சாரம் நேரடியாக வேறு மாநிலங்களுக்கு செல்வதால் அதில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கான ஆர் பி ஓ தமிழ்நாட்டுக்கு கிடைப்பதில்லை அதனால் கூடுதலான அபராத தொகை தமிழகத்திற்கு மத்திய அரசால் விதிக்கப்படுகிறது அதனை ஈடு கட்டவே மேற்கண்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது
Mr.Rung What you are telling is 100 % correct
தமிழக தொழில் முனைவோருக்கு கிரீம் பண்ணுக்கு போடும் GST தான் பிரச்னை. இது போன்ற அநியாய கொள்ளை எல்லாம் பிரச்னை இல்லை.
மக்கள் மற்றும் தொழிற்சாலை மின் பயனீட்டு கட்டணம் தலை சுற்றுகிறது இலவச மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாதனங்களால். ஏனைய மாநிலங்களில் சலுகை விலையில் நிலம் உற்பத்தி துறைக்கு பல்வேறு சலுகை என வரவேற்கின்றனர். ஆனால் தடுமாறும் த நா மிவா உற்பத்தியாளர்களிடம் குறைந்த விலைக்கே வாங்குவதாக தகவல்கள் உள்ள நிலையில் இது மேலும் சுமையை ஏற்படுத்தும் அல்லது இனி புதிதாக இங்கு வர பின்வாகுவர். புரிந்து உணர்ந்து பிரிவர்
நம் வாயால் நல்லா வடை சுடுவோமாம்
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரி மேல் வரிவிதிப்பு மற்றும் இட அப்ரூவருக்கு அதிகபட்ச கட்டணம்
இந்த லட்சணத்தில் தோழில் துறையில் முதலீடு செய்யுங்கள் என்று அயல் நாட்டு முதலீட்டர்களை கவர போகிரங்களாம். கேப்பையில் நெய் ஒழுகுது எனறால் கேஆர்ப்பான் கேணயன் இந்த கம்மிஷின் வேறு கொடுத்துட்டு தலையில் துண்டைய்ய் போட்டுகிட்டு போகா யார் முன் வருவார்கள்.????????
திருட்டு குடும்ப கலகம் தன் சொத்துக்களை இப்படித்தான் கொள்ளையடித்து குவிக்கும்.
இந்த செய்தியின் நோக்கமே தள பகோடாஸை குஷி படுத்த அப்பிடின்னு தெரியுது... எவனோ போட்டு மெயின்டெய்ன் பண்ற நான்கு வழி சாலைக்கு ஒவ்வொரு தபா போகும்போது மற்றும் வருஷா வருஷம் ஏற்றி பொதுமக்களிடம் கணக்கு வழக்கில்லாம டோல் கொள்ளையடிக்கவிட்டு அதில் மத்திய அரசு பங்கு வாங்குவதை ஞாயப்படுத்துங்க... ஆனால் பசுமை மின் உற்பத்திக்கு ஒரு தனி நிறுவனமாக...அதுவும் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி... அந்த நிறுவனம் செயல் பட ஒரு முறை அதாவது ஒன் டைம் சார்ஜ் வசூலிச்சா தப்புன்னு சொல்லும் இந்த அப்ரசண்டிக... இதுக கிட்ட மல்லு கட்றது வேஸ்ட்...
. Dboot , boot மாடல்களில் தனியார் நான்கு வழி சாலைகள் கட்டி குறிப்பிட்ட காலம் வரை டோல் வசூல் செய்கிறார்கள் . இது UPA காலத்தில் இருந்து இருக்கும் வழிமுறை தான்.