வாசகர்கள் கருத்துகள் ( 26 )
2008 இல் இதை தொடங்கி வைத்தவர் மன்மோகன் அவர்கள் , ஒரு பயமே மோடி தொடங்கிய சிவன் கோயில் ஒரே மழைக்கு சுக்கு நூறாக உடைந்தது இவர் ராசி அப்படி
திட்டங்களைத் தொடங்கி வைக்க 16 மணிநேரம் மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லும் ஒருவர் பொன்னான தனது நேரத்தை வீணாக்குகிறாரே ???? இதைத் துறை அதிகாரி கூடச் செய்யலாம் .... அவர் மட்டுமல்ல .... இன்றைய அரசியல்வாதிகள் அனைவருமே இப்படித்தான் ..... மக்கள்தான் நினைத்துப் பார்க்க வேண்டும் .....
உங்க எஜமான் உடைந்து போன பாலத்தையும் பொதுக்கழுப்பிறையும் திறந்து வைக்கும் போது ஏன் பிரதமர் உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைப்பது என்ன தவறு
This is Chenab rail bridge in J
உங்கள் கருத்தை யாரும் பார்க்காவிட்டாலும்...அதற்கென்று நேரத்தை செலவிடுவதை விடவா,??
VERI PIDITHA DESA VIRODHA MIRUGA MOORGANUKKU EPPODHUM MODI BJP VERI BAYAM.BURNOL VAANGI THADAVU.UN THALA THUNDU SEATTU TOILET KOODA THIRANDHU VAITHU KATTUMARAM PEYARAI VAIKKUM KEVALAM UNAKKU THERIYAADHA.
இதனால் கோடிக்கணக்ஜான விவசாயிகள் பயன் பெறுவார்கள்
உங்க கோபாலபுர எஜமானின் சாராயக்கடையால் விவசாயிகள் அடைந்த பயன் மிக மிக அதிகம்
this bridge started at 1997 . so this BJP government not started this project
2004 முதல் பத்தாண்டு களாக ஆண்ட காங்கிரஸ் திமுக ஆட்சியில் ஏன் முடிக்கவில்லை? லட்சம் கோடி ஊழல்களுக்கு மட்டுமே நேரமிருந்தது.
wrong....dont bluff 1997 they did only constructing feasibility...bjp govt aided funds...
உலகிலேயே உயரமான பாலம் பெருமைப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் நாட்டின் விலைவாசியும் மிகவும் உயரத்தில் உள்ளன அது உங்களுக்கு தெரியாது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. 113 ரூபாய்க்கு கிடைத்த கோல்டு வின்னர் இப்போது 147 ரூபாய் சில கடைகளில் 150 155 என்று இஷ்டம்போல் இருக்கிறது. நல்லெண்ணெய் 450 ரூபாய் . பச்சரிசி 70 ரூபாய். பருப்பு வகைகள் வியாபாரிகளின் சவுகரியத்திற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி உள்ளீர்கள். சாமானியனின் பாடு மிகவும் திண்டாட்டம். மருத்துவர்கள் தங்கள் இஷ்டம்போல் காசு வாங்குகிறார்கள். ஒவ்வொரு முறைக்கும் 500 ரூபாய் வாங்குகிறார்கள் சிலர் 700 ரூபாய் ஆயிரம் ரூபாய் என்று அவர்களுடைய திறமைக்கு ஏற்றுவாறு கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள்அவர்கள். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வருவதற்கு ஒரு நாள் ஆகும். டோக்கன் வாங்குவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ப்ரைமரி ஹெல்த் சென்டர் என்று ஒன்று உள்ளது ஆங்காங்கே ஆனால் அங்கே சென்றால் மருத்துவர் இருக்க மாட்டார்.. சாதாரண காய்ச்சல் தலைவலி இவற்றுக்கு மட்டுமே அவர்கள் மருந்து கொடுப்பார்கள். சாதாரண மனிதனுக்கு அவதிப்படாமல் அலையாமல் எளிதாகச் சிறந்த மருத்துவ வசதி கிடைப்பதில்லை. ஆனால் 65 ஆயிரம் கோடிகள் செலவழித்து சென்னையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் சாமானியனுக்கு என்ன பயன். பெரு மழை பெய்தால் சென்னையில் வெள்ளம் ஆனால் பூமிக்கு அடியில் பல ஆயிரம் கோடிகளில் மெட்ரோ ரயில் தேவையா. செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் தினமும் ஒரு அல்லாட்டம். பூமிக்கு அடியில் போடப்படும் பல ஆயிரம் கோடிகளை செங்கல்பட்டு வரை மேல்மட்ட சாலை அமைத்து இருந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருக்கும் ஆனால் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசுகளுக்கு இது பற்றி கவலையே கிடையாது.
தமிழகத்தில் ஏழைகளே இல்லைன்னு சொல்றானுங்க இங்குள்ள ஆட்சியாளர்கள். நீ இந்த புலம்பு புலம்புற.
hello Raja, what was your salary 20 years ago, getting the same, don't talk
சிறப்பான உட்கட்டமைப்புக்கள் மூலம் நாட்டுக்கு சுபிட்சத்தை கொண்டுவர முயலும் மோடியின் குழுவுக்கு பாராட்டுகள்.
இந்த பாலத்தை வடிவமைத்து கட்டி கொடுத்த பொறியாளர்களும் மற்றும் உடன் உழைத்த தொழிலாளர்களும் மிகவும் பாராட்ட படவேண்டியவர்கள் . இந்திய மக்களின் திறமையை உலகம் முழுவதும் பறைசாற்றி விட்டார்கள் .வாழ்த்துக்கள் .
டாஸ்மாக் பாட்டிலுக்கு மேல பத்து ரூபாய் கொடுத்து வாங்கும் ரமேஷு சொன்ன சரியாதான் இருக்கும்....நம்புங்கப்பா.
அடடா ..அடடா ..கால்வாயை வெட்டி தூர் வாரினதாக பொய் கணக்கெழுதி ஆட்டையை போட்டோமே ,,,சமுத்திரம் தூர்வார செலவுகாட்டி ஆட்டை போட்டோமே ..பூச்சிமருந்து தெளிப்பதில் கூட ஊழல் பன்னிசாதனை செய்தோமே ..தெரு கூட்டும் துப்புரவு தொழிலார்கள் வயிற்றில் அடித்து மஸ்டர் ரோல் பன்னி காசு அடிச்சோமே .. இந்த பாலம் மாட்டும் இங்கு கட்டப்பட்டிருந்தால் ... உபிகல் முடுக்கி விடப்பட்டு போர்க்கால அடிப்படையில் ஆட்டை போட்டிருப்போமே ...அதே எனக்கில்லை சொக்கா அது எனக்கில்லை ...
இப்படி ஒரு சாதனையை மோடிஜியை தவிர வேறு எந்த கட்சியின் தலைவர்களால் இப்படி தேசநலன் பற்றி சிந்திக்க முடியும்? இந்தியாவின் வளர்ச்சியில் மோடிஜியின் பங்கு மகத்தானது மறக்க முடியாதது. இதனால் இந்தியாவில் மோடிஜியின் பெருமை விண்ணை தாண்டி சென்றுள்ளது. அதே சமயம் இங்கே இன்னோர் அரசியல்வாதியின் வயிற்றெரிச்சல் அகோரமாக எரிந்து புகையில் புலம்புகின்றது. இதுநாள்வரை காஷ்மீர் பற்றி சிந்திக்காத அந்த ஊழல் புகாரில் சிக்கியுள்ள அந்த அரசியல்வாதி...காஷ்மீர் மாநில அந்தஸ்து பற்றி தமிழகத்திலிருந்து கதறுகின்றார். இஸ்லாமிய மக்கள் நிறைந்த காஷ்மீரில் மோடியின் செல்வாக்கு உயர்வதை கண்டு தூக்கமில்லாமல் அறிக்கைவிடுகின்றார். நாடே போற்றுகின்றது. ஆனால் இவருக்கு எரிகின்றது. செனாப் பாலம் பற்றி வாய்திறக்க முடியவில்லை அந்த சாராய ஊழலில் சிக்கியவருக்கு. ஊழலில் தமிழகம் உச்சம் தொடுகின்றது. செனாப் பால சாதனையால் இந்தியாவின் பிரதமருக்கு செல்வாக்கு கூடுகின்றது. ஊழல்வாதிக்கு பொறுக்க முடியவில்லை.
வெட்கமே இல்லாமல் காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் உரிமை கொண்டாடுகிறார். 2013 வரை எதுவுமே செய்யாமல் இருந்து விட்டு இப்போது வாய் சவடால்.
Scamgress party as taken copyrights from dmk to use STICKERS for projects taken up and completed by BJP at centre.
இந்த பாலம் 1997 தொடங்க பட்டது . இதை பிஜேபி அரசு தொடங்க வில்லை . எதையும் தெரியாமல் கருத்து சொல்ல கூடாது . நேற்று எல்லா நியூஸ் தொலைக்காட்சி ஒளி பரப்ப பட்டது
கடலிலே மணல் அள்ளி திரும்ப சற்று தள்ளி கொட்டும் திட்டம் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை கொண்டு வந்த அரசை தவறாக பேசாதீர்கள்