வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதுதான் எல்லா இடத்திலேயும் நடக்கப் போகுது.
அரசாங்கத்தால் விற்கப்படும் சாராயம் ஒரு விதத்திலும் பயன் தராது உடலுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கும் அதே போல் மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்டுகள், ஆனால் இந்த செடி கைகால் நடுக்கம், மனசோர்வு, புற்று நோய் , வலிநிவாரணி . போன்றவற்றிக்கு அருமருந்து. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு . பூமியில் இயற்க்கை கொடுத்திருக்கும் ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் உள்ளன. வாக்களிக்க மற்றும் திருமண வயது என்று ஒன்றை நிர்ணயித்துள்ளார்கள் ஆனால் இன்று நடப்பது ?? இதேபோல்தான் எல்லாமே, வந்தே மாதரம்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தளபதி குமாரா ? ,
நம்ம அரசும் இப்படி ஒரு தீர்மானத்தை போட்டு கட்சிக்காரர்களுக்கு வாய்ப்பையும் வளத்தையும் ஏற்படுத்தி கொடுக்கலாம்
அட இந்த அறிவிப்பு நல்லா இருக்கே. நாமளும் இப்படியே செஞ்சிடுவோம் என்று திமுக எண்ணுகிறதாம்.