வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நமது புலிகேசி மன்னரைப்போல அல்லாமல் நிச்சயம் அமித்து நடத்திக்காட்டுவார் ..... நக்ஸல்களுக்கு சீன நிதி வரும் வழி அடைக்கப்பட்டு விட்டது .... முன்பு போல் விரக்தி அடைந்த இளைஞர்களை நக்ஸல்களால் மூளைச்சலவை செய்ய முடியவில்லை .... தற்போதெல்லாம் ஒன்று சரணடைகிறார்கள் .... அல்லது பிடிபடுகிறார்கள் .... மிக அரிதாகவே அவர்களது சதிச்செயல் வெற்றிபெறுகிறது .... அவர்களது வாழிடங்களும் இயற்கையாகவே குறுகி விட்டன .....
மத்திய உள்துறை அமைச்சர் பேசுவது போல் இல்லை, கிளி ஜோசியக்காரன் பேசுவது போல் உள்ளது!
ஊ....பிக்களுக்கு எப்போதுமே ஓசியும் இலவசம் மட்டுமே கண்ணுக்கு தெரியும்
பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினை வாதம் எங்கிருந்தாலும் உடனே ஒழிக்க பட வேண்டும்.
நக்ஸல்கள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். அவர்கள் அட்டகாசம் ஒரு நிரந்தர முடிவுக்கு வரவேண்டும். நாட்டில் அமைதி நிலவவேண்டும்.
அமைச்சர் பேச்சை நம்பலாமா ? தூத்துக்குடி வெள்ளத்திற்கு பிப்ரவரி அல்லது மார்ச் மாதக்கடைசியில் நிவாரணம் கொடுப்பதாக சொன்னார், ஒரு ரூபாய் கூட கிடைக்கலை, உண்மையா இல்லையா ? அப்புறம் ஆறு மாதமாக போராடி 0.5 % ரொம்ப கஷ்டப்பட்டு கொடுத்தார், போராட்டம் இல்லையெனில் அதுவும் கிடைக்காது, பிறகு எப்படி நம்புவது ?
நீங்க சொன்ன நிவாரணம் கோபாலபுர கஜானாவுக்கு சென்றிருக்கும் நீங்க போயி விசாரிங்க
கொள்ளையடிக்க பணம் கொடுக்க மாட்டேன் ன்னு மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே பேசினார் ..... கவனிக்கலையா கோல்மால்புர எடுபிடிகளே ?
மாநில அரசின் தவறுகளால் நடக்கும் விபத்துக்குக் மத்திய உதவி தவறானது. ஏரி கண்மாய்களை மத்திய அரசா அழிக்கச் சொன்னது? உ.பி க்களல்லவா ஆக்கிரமித்தது?