வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கண்டிப்பாக பாராட்டப்படவேண்டிய விஷயம் அந்த கிராம மக்கள் உண்மையிலேயே நாட்டை நேசிப்பவர்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள் அரசு இந்த கிராமத்துக்கு வேண்டிய நலதிட்டப்பணிகளை செய்துகொடுக்கவேண்டும் மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் மற்ற கிராம மக்களும் இந்த கிராமத்தை பின்பற்றுமாறு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கையை செய்ய வேண்டும்
இந்த கிராமத்துக்கு சிறப்பு அந்தஸ்து தந்து அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்றி தரவேண்டும் அப்படி செய்யும் பட்சத்தில் பல கிராமங்கள் ௦௦ % வாக்களிக்க முன்வருவர்
மேலும் செய்திகள்
பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்
59 minutes ago | 1