வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நுழைவுக்கட்டணம்னு 100 காலி இடங்களுக்கு 100 கோடி வசூல்.பண்ணிருவாங்க. பாவம் வேலை தேடுபவர்கள்.
மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டது
ஒருதேசிய முகமை கடந்த ஐந்து வருடங்களில் தேர்வு நடத்துவதன் மூலமாக வருடத்துக்கு தோராயமாக அறுநூறு முதல் எழுநூறு வரை வருமானம் ஈட்டியிருக்கிறது என்றால் இந்த மாதிரி முகமை இல்லாத நாட்களில் ஒரு மாணவன் ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு ஊர்களில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு சென்று தேர்வு எழுத எத்தனை பணம் செலவளித்திருப்பான்.? நுழைவு தேர்வுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே நடத்தி ஒவ்வொரு மாணவரிடமும் எவ்வளவு பணம் வசூலித்திருக்கும் ? குறிப்பாக மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்காக தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் எவ்வளவு பணம் வசூல் பண்ணப்பட்டிருக்கும் ? அப்படிப்பட்ட கல்விநிறுவனங்களே அரசியல்வாதிகளின் துணையோடு தற்போது நீட் உட்பட நாடு முழுவதுக்குமான ஒரே தேர்வு முறையை எதிர்க்கின்றன .
போட்டித்தேர்வுகள் என்பவையே மத்திய மாநில அரசுகள் சம்பாதிக்க நடத்தப்படுபவை என்கிற கருத்து பல ஆண்டுகளாக உள்ளது ..... SSC, UPSC, SLET, NET, TNPSC etc.
இது என்ன பிரமாதம்? தேர்வு மோசடிகளில் இதை விட அதிகமாகச் சம்பாத்தியம் ஆகியிருக்குமே?
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago