வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இரும்பு கரம் கொண்டு தீவிரவாதம் அழிக்க பட வேண்டும்.
இப்படி நடப்பது நல்லதுக்கு தான். திடீரென்று ஒரு நாள் பி ஒ கே நம்முடைய வசமாகும். அதற்காக தான் மத்திய அரசு விட்டுப் பிடிக்கிறது என்று தோன்றுகிறது.
மோகனசுந்தரம் , என்ன சொல்றீங்க? தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி நான்கு வீரர்கள் பலி ஆனது எப்படி நல்லது?
I.N.D.I கூட்டணி கொஞ்சம் அதிகமாக தொகுதிகளில் வென்றதற்கே இப்படியென்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்று அடுத்த தேர்தலில் மக்கள் சிந்திக்க வேண்டும்.
48 வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். அப்போ குறைந்தது 500 தீவிரவாதிகள் பலியாகிருக்கணும். ஆனால் அப்படி நடக்கவில்லையே? அப்போ, நம்முடைய ராணுவத்தில் இன்னும் போதுமான நுட்பம் இல்லை. இனிமேலும் நம் வீரர்கள் பலியாவதை தடுக்கணும்.
இதில் இறந்த வீர்கள் தமிழ் நாட்டை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என தெரிகிறது
தீவிரவாதிகளை அடக்க முடியவில்லை
தேசத்திற்கு எதிரான உங்கள மாதிரியான ஆட்கள் அதிகமாக அங்கே இருக்கிறார்கள்
எதிர்க்கட்சிகளின் பலம் கொஞ்சம் கூடியவுடன் எல்லையில் தாக்குதல் சம்பவங்களும் அதிகரிக்கிறதே ...
சரியா சொன்னீங்க 99 எல்லாம் அதிகம்
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7