வாசகர்கள் கருத்துகள் ( 10 )
காமம் தூண்டி விடப்படுகிறது...இன்டர்நெட் , ஸ்மார்ட்போன், யூடுப் , போர்னோகிராபி , சினிமா மற்றும் ஆப் மூலமாக 30 நிமிட கள்ள உறவு காதல் படங்கள், இத்யாதி... இது தவிர மட்டன் பிரியாணி , சிக்கன் பிரியாணி , வ்ய்ன் ஷாப் ... மேலே கூறிய அவ்வளவும் அன்லிமிடெட் ... அப்போ இந்த மாதிரி குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்... மதம் மூலமாக கடைபிடித்த ஒழுக்கங்கள் எல்லாம் பிற்போக்கு என்று சொல்லி .. சுதந்திரம் , செகுலரிஸ்ம் முற்போக்கு என்று கடைபிடிக்கிறோம் ... அரசாங்கம் , கோர்ட் சட்டம் இயற்றும் ...தண்டனை குடுக்கும் ....ஒழுக்கம் சொல்லி தராது ... நாம்தான் கடைபிடிக்கவேண்டும்...
எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை சுட்டு தள்ளவேண்டும்...
அந்த ஊழியர் பெயரென்ன கோவாலு ???? மர்ம நபர்தானே ????
இன்டர்நெட், ஸ்மார்ட் போன் , யூடுப் , போர்னோகிராபி எல்லாம் உள்ளங்கையில் கிடைக்கிறது ... ஆபாச சினிமாக்கள்... இது எல்லாம் முக்கிய காரணம்... இதை கன்ட்ரோல் பண்ணுவதற்கு யாருக்கும் தைர்யம் இல்லை .. அப்போ இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்...
நாடும் ஆட்சியாளரும் சட்டமும் நாசமா போகுது
இதை பெரிதுபடுத்த மாட்டார்கள். ஏனெனில் இது உபி.
இராவணன் ஜென்ம பூமியாக மாறி விட்டது என்று சாங்கி சொங்கிகள் புலம்புவது கேக்கிறது
இது குறித்து திரௌபதி முர்மு எதாவது பேசுவார்களா ?? ராமராஜ்யம்
உங்க திராவிட மாடல் அரசில் கிருஷ்ணகிரி கிங்ஸ்லி பள்ளியை முதலில்பாரு பிறகு மற்ற மாநிலங்களை பார்க்கலாம்
இந்த மாதிரியான news தான் அடிக்கடி வந்துட்டே இருக்கு. பாதுகாப்பே இல்லாம போச்சா சமீபகாலமாக