வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரு சாதாரண அறிவுள்ளவன் கூட தனது வருமானம் எவ்வளவு அதன் படி குடும்ப பெருக்கத்தில் ஈடுபடுவான், ஒரு குழந்தைக்கு பிறகு உடனே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வான். 6ஆவது குழந்தை வரை கொண்டு சென்று மூன்றாவது குழந்தையை விற்பானாம்?????
இனிமேல் அவருக்கு இலவச உணவு கிடைக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு முடிவை தேடிக்கொள்ளும்
நல்ல வேளை, இவர் இந்து. இதுவே இவர் முஸ்லிமாக இருந்திருந்தால், இங்கே கும்மி, கோலாட்டம் எல்லாம் பார்த்திருக்கலாம். வட போச்சே
இனப்பெருக்கம் செய்வதில் உனது கூமுட்ட கூட்டத்தால் உலகமே நாறி போயி கெடக்கு பேரு மறந்துடுச்சா மூர்க்கு ஹாஹாஹா
அங்கு அரசு மருத்துவ மனைகள் இல்லையா? கூலி தொழிலாளிக்கு யாரும் குடும்ப கட்டுப்பாடு குறித்து த்ரிவிக்கவில்லையா? அரசு விளம்பரம் இல்லையா?
கைது எதுக்கு செய்யுறீங்க. அவரது மருத்துவ செலவை குடுத்திருக்கலாம்ல. நல்கவேளை அவர் மேலே புல்டோசர் ஏத்தாம இருந்தீங்களே.
என்ன கொடுமை சரவணன்..
....அறிவு இல்லாதவை, நாங்களும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்னும் மானிடர்கள் இவர்கள்.
They should perform family planning operation to the concerned father.
குழந்தை பிறந்தவுடன் அதன் அன்னையின் ஆதாரில் பதிவு செய்ய மருத்துவ மனை ஆதார் மையத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும். மேலும் இரண்டு அல்லது மூன்று முறை டெலிவரிக்கு பிறகு குடும்பக்கட்டுப்பாடு கட்டாயமாக்க படவேண்டும் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும். இப்போது நமக்கு கிடைத்திருக்கும் சக்தி வாய்ந்த காரணிகளாக கணினி முறை மற்றும் ஆதார் கொண்டு நிச்சயம்.நிறைவேற்றினால் மட்டுமே ஓரளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்