வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரயிலில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு இடம் கொடுக்காமல் ஏறி உட்க்கார்ந்து இருந்துகொண்டு வாக்குவாதம் செய்பவர்கள். இந்திய மருத்துவத்துறை முன்னேறிய நாடுகளை பின்னுக்கு தள்ளும் நிலையில் இருந்தது அதை கேவலப்படுத்திவிட்டார்கள், இதன் பாதிப்பு வரும் காலங்களில் எதிரொலிக்கும், தேர்வுகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருந்தால் அது தேறாது..இவைகளை தடுப்பதற்கு மாநிலங்களிடமே கொடுத்துவிடலாம், அல்லது லட்ச்சக்கணக்கான பூலிலிருந்து கடைசி நேரத்தில் கேள்விகளை கம்ப்யூட்டர் சிஸ்டம் தேர்வு செய்வதாக இருத்தல் வேண்டும்... 17 பேர் பீஹாரையும், 30 பேர் குஜராத்தையும் குஜராத்தையும் சேர்ந்தவர்களை மட்டும் பிடித்து தண்டனை கொடுப்பது லீக் ஆன ஓட்டை பானையை வெளிப்புறத்தில் அடைப்பதற்கு சமம்..
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
11 hour(s) ago