மேலும் செய்திகள்
2029ம் ஆண்டுக்குள் யமுனை நதி தூய்மைப்படுத்தப்படும்; அமித் ஷா உறுதி
9 hour(s) ago | 3
புதுச்சேரியில் ஐந்து முனை போட்டி
9 hour(s) ago
வாராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
12 hour(s) ago
சிக்கமகளூரு : பெங்களூரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆச்சார்யா, கோவில் பணிக்காக, 85,000 ரூபாய் எடுத்துக் கொண்டு, உடுப்பிக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தார்.சிக்கமகளூரு மாவட்டம், முடிகெரேயின் கோட்டிகேஹார் சோதனைச்சாவடியில் இவரது வாகனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அவரிடம் 85,000 ரூபாய் ரொக்கம் இருந்தது குறித்து விளக்கம் கேட்டனர். பணத்துக்கான ஆவணங்களைஅவர் காண்பித்தார்.ஆனாலும், தேர்தல் அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, பனகல் போலீசில் ஒப்படைத்தனர்.
9 hour(s) ago | 3
9 hour(s) ago
12 hour(s) ago