வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இவனுக்கு ஆபத்து இவனால் தான்
இல்லை இல்லை இவரால் இந்தியாவிற்கு ஆபத்து
இவர் தற்கொலை பண்ணி கொள்ள சான்ஸ் அதிகம்
கசோரியினால் நாட்டிற்கே அல்லவா ஆபத்து?
டெல்லியில் உள்ள ஒவ்வொரு துறையையும் கெஜ்ரிவால் கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடிக்கும் போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். கெஜ்ரிவால் 1000 கோடிகளை பிட்காயினாக மாற்றி தனது ஐ-ஃபோனில் கடவுச்சொல்லை வைத்துள்ளார். அமலாக்க இயக்குனருடன் கடவுச்சொல்லைப் பகிரவும் அவர் மறுத்துவிட்டார். சிறையில் இருக்கும் போது கெஜ்ரிவால் நோய்வாய்ப்படும் ஒரு நாடகத்தை உருவாக்குகிறார். ஜாமீனில் விடுவிக்கப்படும்போது, கெஜ்ரிவால் வெப்பமான காலநிலையிலும் 24 மணி நேரமும் பிரச்சாரம் செய்ய முடியும்
நிரந்தரமாக ஓய்வு எடுக்க வேண்டும்,எல்லாம் நலமுடன் இருக்க வேண்டுமா?
பிரச்சாரம் செய்யும் போது ஆபத்து இல்ல ....
வெளியிலிருந்து புலம்புவதன் காரணம் அவர்களுக்கு வர வேண்டிய காசு இந்த நபர் வெளியே வந்த தான் கிடைக்குமோ ?
.விசித்திரம் வெளியில் இருந்தால் எல்லாம் சரியாகவே இருக்கிறது . இப்போதுகூட ஜாமினில் வெளிவந்து பிரச்சாரம் செய்தார் ஒரு உடல்நலக்குறைவும் இல்லை . கம்பீரமாக திரிந்தார் .
போனால் தான் போகட்டுமே,தேச, சமூக விரோதமற்றும் ஊழல் இவர் இருந்தால் நாட்டிற்க்கு தான் கேடு.
இந்திய நீதித்துறை செல்லும் பாதை எது என்று புரியவில்லை. ஏனெனில் ஒரு நீதிபதி குற்றவாளி 90 நாள் சிறை தண்டனை அனுபவித்ததற்கு வருத்தப்படுகிறார். இதே வருத்தம் ஒரு சாமான்யனுக்கு கிடைக்குமா ?
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
11 hour(s) ago