வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சுலபமாக. வெளி வந்து விடுவான். நம் நாட்டில். இரண்டு மாதிரியாண சட்டம பணக்காரனுக்கு ஒன்று ஏழைக்கு ஒன்று. என்பது பலமுறை நிரூபிக்கபட்டுள்ளது
நடிகன் நடிகையின் சொந்த வாழ்க்கை அவலங்களுக்கு, ஒரு ரசிகன் உணர்ச்சிவயப்பட்டு ஏடாகூடமாக செயல்பட்டதால் வந்த வினை இது ....சொந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாத காரணத்தால் தான் நடிகர் கும்பல் பாரத சமூகத்தால் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டது ..இது புரியாமல், அவர்களுடைய சொந்த அவலட்சண வாழ்க்கையில் தலையிட்டால் இப்படித்தான் அசிங்கமாக போகும் ......
இது வளர்ந்து வரும் வக்கிர புத்தியை காட்டும் செய்தி இதுக்கு காரணம் சினிமா மற்றும் ஆபாச சோசியல் மீடியாக்கள் தான் மனித நேயம் என்பது மறந்துபோய் மனித பேய்கள் வளர்ந்து வருவது சமூகத்துக்கு நல்லது அல்ல என்ன செய்ய கலி முத்திடுது
கடைசில நடந்த சம்பவத்துல யோக்கியன் எவனுமில்லை அவனுக்கு உயிர் போச்சு இவளுக்கு நிம்மதி போச்சு..
ஒன்றும் ஆகாது ..சிறிது காலத்தில் செத்தவன் அடையாளம் சரியாக நிரூபிக்க படவில்லை என்று கூத்தாடிகள் வெளியே வந்துவிடுவார்கள் ...செத்தவன் எடுத்த கேவலமான செலஃபீ காரணமாக, அவனது மனைவியே கோர்ட்டில் அடையாளம் காட்ட தயங்கும்/கூசும் அளவுக்கு வக்கீல்களின் விசாரணைகள் இருக்கும் .... மானம் மரியாதைக்காக, செத்தவன் தனது கணவன் அல்ல என்று கூறவேண்டிய நிலைக்கு அவனது மனைவி தள்ளப்படுவாள் ...செத்தவன் எடுத்து அனுப்பிய போட்டோ அப்படி ஒரு கேவலமான ஒன்று .....கூத்தாடிகளின் சகவாசம் குடியை கெடுக்கும் என்பது சரிதானே ?
செத்தவன் ஒன்னும் நல்லவன் இல்லைஏ
RAM SIR ENNA KODURA KARUTHU.
தர்ஷன் மற்றும் பதினான்கு வயது வித்தியாசத்தில் உள்ள தோழி கள்ளக் காதலி? இருவரும் இதே பாணியில் மின்சாரம் செலுத்தி சா.........ட வேண்டும்.
தர்ஷன் மற்றும் பதினான்கு வயது வித்தியாசத்தில் உள்ள தோழி கள்ளக் காதலி? இருவரும் இதே பாணியில் மின்சாரம் செலுத்தி சாகடிக்கப்பட வேண்டும்.
ஒரு செலிபிரிட்டியின் பாதுகாப்பில் இருப்பவருக்கே மனஉளைச்சலை தரும் ரேணுகாச்சாமி போன்றோர் கையில் சாதாரண பெண்கள் சிக்கிக்கொண்டால் என்னாகும் என்று நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது . சட்டதிட்டங்கள் கடுமையக இல்லாததால் , காவல்துறை சரியான ஒத்துழைப்பு நல்காததால் இந்த கொலை நடந்துள்ளதாக கருதுகிறேன் , பவித்ரா கவுடா கம்பளைண்ட் செய்திருந்தா நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்குமா?
யப்பா முழு கேசும் தெரியுமா ? பொங்கிட்டியே
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
5 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
7 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago