வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கபில் சிபல் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள். ஏற்கனவே 90 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது அத்துடன் இன்னும் 2 வழக்கு சேரப்போகிறது அவளவுதான். வழக்கு விசரணைக்கு வருவதற்க்கே குறைந்தது ஒரு 7 அல்லது 8 வருடங்கள் ஆகும். ஆக வழக்கு முடிவுக்கு வரும்போது இந்தியா 100 வது சுதந்திர தினம் கொண்டாடும். இதெல்லாம் தெரிந்து தானே அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். நீதி மன்றங்கள் எல்லாம் வேஸ்ட்.
ஆம் அடுத்த தலைக்கு பல்லக்கு ரெடி என்று சமிக்கிநை வந்துடிச்சி என்று அர்த்தம்
திமுக மற்றும் அதிமுகவினர் அரசியலில் இருப்பது .மக்கள் தொண்டு செய்ய அல்ல, பொது பணத்தில் மஞ்சள் குளிக்க மட்டுமே. மற்ற கட்சியினரும் ஓரளவு சுரண்டதான் செய்வர்.
இந்த திமிலங்களை நடுக்கடலில் கொண்டு போய் திமிளங்களுக்கு இறையாக வீச வேண்டும்
அதிமுக ஆட்சிக்காலத்தில் இவர்கள் அடித்த கொள்ளையில் இருந்து பாதி பணத்தை கேட்டார்களாம் ஸ்டாலின் குடும்பத்தினர் பேரம் படியவில்லை மூன்று வருடங்களாக பேரம் பேசி பேசி ஒன்றும் நடக்கவில்லை எனவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
கூட்டணிக்கு போன ஒன்றும் இருக்காது அதான் வேற என்ன
இப்போதான் தமிழக திராவிட கட்சிகளின் அரசியல் சாயம் வெளுக்குது. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அது இருக்கட்டும். ஆகமொத்தம், இந்த வழக்குகள் ஜென்மத்துக்கும் முடியாது. எப்படியும் ஜாமீன் கொடுத்துருவாங்க அப்பிடியே ஒக்காந்து முன்னூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து, ஒக்காந்து திம்பாங்க. பொதுமக்கள் தான் வழக்கம்போல ஏமாந்த சோணகிரிகள்.
திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை ஏன் இல்லை.
ஒரு சிலரைவிட்டு இந்தியாவில் லஞ்சம் வாங்காத அரைசியல்வாதிகள் இருக்கவே வாய்ப்பில்லை. அந்த ஒரு சிலரை கைவிட்டு எண்ணிவிடலாம். வாங்குபவர்களை மிகவும் திறன் கொண்ட கணினி மூலம் கூட என்ன முடியாது.