வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவர்கள் மற்றைய மாநிலங்களில் கொட்டும் கழிவுகளை போல அவர்களுக்கு வரும் நோய்களும் அதிகரித்து வருகிறதே
பன்றிகள் மனிதர்களுக்கு உணவாக பயன்படுகிறது. அவைகளுக்கு தொற்று காய்ச்சல் வந்தால் காப்பாற்றுவது நம் பொறுப்பு. இப்படிப்பட்ட மிருகங்களை தனி இடத்தில பாதுகாப்பாக வைத்து ஏன் சாப்பாடு மருந்து கொடுக்கக்கூடாது. மனிதனுக்கு தொற்று வந்தால் தனியாய் வைத்து காப்பாற்றுகிறோம். இதற்கு பொறுப்பு ஆண்டவன்தான் . எல்லா உயிர் வஸ்துக்களுக்கு ஆறாம் அறிவு வழங்கிருக்கலாம். அவர் தப்பித்துவிடுவார் பூர்வ ஜென்ம பாவ புண்ணியம் என்று.
அது எப்படி எல்லா தொற்று காய்ச்சல் நோய்கள் கேரளாவில் ஆரம்பம் ஆகின்றன
கேரளாவுக்கு மட்டுமே நோய்பரப்புவதில் பெருமையா ???? பன்னாட்டு விமான நிலையங்களை மற்ற மாநிலங்களிலும் அதிகப்படுத்தணும் .....
கேரளா is the breeding ground of all epidemics and pandemics in India due to the cultural and food habit changes in the last 100 years.
அது என்னமோ தெரியலை.இவங்க மாநிலத்தில் தான் எல்லா நோயும் முதல்ல வருது.என்னத்த திண்பாய்கன்னு தெரியவில்லை
மனிதர்களை தாக்காதுன்னா அப்புறம் ஏன் தடை....சேட்டன் விரும்பி சாப்பிடலாமுன்னு சொல்லலாமே...