வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஹாஹாஹா
பத்து வருடங்களாக இவர்கள் ஆணவத்தோடு ஆடிய ஆட்டத்துக்கு தான் மக்கள் ஆப்பு வைத்து உள்ளனர் என்பதை மறந்து விட்டாரோ ?
உண்மைதான் ....... உங்களுக்கும் அவங்களை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று தெரியல ..........
எதுவாக இருந்தாலும் பிஜேபி குறைந்தது 50 சீட்டுகள் அதிகம் பெற்றிருந்தால் இந்த நிலை நமக்கு வந்திருக்காது
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்
ஆனவத்தின் விளைவு தானே மைனாரிட்டி பாஜக அரசு
இல்லை. 28 கட்சிகள்,பொய் வாக்குறுதிகளின் விளைவு. அப்போதும் அவர்கள் சொன்னபடி 285 சீட் வரவில்லையே? உங்களின் நினைவுக்கு : 2006இல் திமுக 90 சீட்கள் மட்டுமே வாங்கி மைனரிட்டி அரசாக 2011 வரை ஆட்சி செய்தது.
எது? ராஜீவ் 400 க்கும் மேற்பட்ட எம்பி களுடன் ஆட்சி செய்தார். மகன் 99 ஐ கூடத் தாண்டவில்லை.
ஆணவத்த நீங்க காட்டாம இருக்க தான் மக்கள் கடிவாளம் பூட்டியுள்ளனர்
எல்லா மனிதனுக்கும் கொஞ்சமாவது ஆணவம் இருக்கும். அது இயல்பு.
ராகுல், இண்டி கூட்டணியை விட்டு விட்டு அரசு நிர்வாகம், நாட்டு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு என்று கவனம் செலுத்துவது நல்லது. இவர்களுக்கு பதில் சொல்லி காலத்தை வீணடித்தால் அடுத்து வரும் தேர்தல்களின் முடிவுகள் பாதிக்கப்படும்.
இந்தி கூட்டணி கூடிய விரைவில் வலிமையை இழக்கும். அப்போது ராகுல் அடங்கவும் வாய்ப்பு உள்ளது.பிஜேபி சிறிது காலம் இதற்காக காத்திருக்க வேண்டும்.
இளவுக்காத்த கிளி
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago