வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தாம்பரம் டூ செங்கல்பட்டு 4 ஆம் தடம் ன்னு சொல்றாங்களே ..... அது மாதிரி பல திட்டங்கள் இருக்கும் .... ராணுவம், எல்லைப் பாதுகாப்பு க்கு மெயினா முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் ....
தமிழ்நாட்டிற்கான திட்டம் எதுவுமே இல்லையா?????
ஓட்டு மட்டும் தீம்க்காவுக்கு போடுவோம்...
தமிழ்நாடு திமுக சொத்தல்ல.,நீங்க சார்ந்துள்ள கட்சிக்குதான் ஓட்டு போடனும்னு சட்ட விதி உள்ளதா!!
"சார்ந்துள்ள கட்சிக்கு" - நான் கட்சிக்காரன் இல்லை. எது சரியோ அதற்கு ஆதரவு. திராவிடம் என்பது வெளங்காத கோட்பாடு. பகுத்தறிவு என்று ஆரம்பித்து இன்று அடிப்படை அறிவே இல்லாமல் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக உள்ள ஒரு கூட்டம் என்ற நிலையில் இருக்கிறது.
அது சரி சோனியா குடும்பம் மற்றும் இங்கு தமிழ்நாட்டின் குடும்ப வாரிசுகள் மற்றும் தலைமகன் குடும்பமும் உலகெங்லும் பதுக்கி வைத்திருக்கும் நம் நாட்டிற்கு மீட்டு அரா ஏதவது உபாயம் பட்ஜெட்டில் வைத்திருக்கிறீர்களா
குடும்பம் இல்லாமல் யாரும் இல்லை
விவசாயத்திற்கு தேவை அடிப்படை நீர் ஆதாரம். அது இல்லாமல், வெறும் தொழில்நுட்பத்தை வைத்து என்ன செய்வது ?? யானை கட்டி போராடித்த காலத்தில், கல்லணை கட்டிய காலத்தில், என்ன தொழில்நுட்பம் இருந்தது ?? இப்படி நான்கு சுவற்றில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டுவதை விட, தமிழக விவசாய சங்கங்களை நேரிடையாக அழைத்து குறைகளை தீர்த்தாலே போதும். இல்லையேல், தனியாரிடம் இந்த பொறுப்பை ஒப்படையுங்கள். பின்னர் பாருங்கள், விவசாயம் தமிழகத்தில் வேகமெடுப்பதை. தயவு செய்து, நாட்டின் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களுக்கும், அரசியல்வாதிகளை மட்டும் நம்பி எதையும் செய்யாதீர்கள். அது விழலுக்கு இறைத்த நீர் தான். அல்லது, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம் என்று, ஒரு வெளிப்படையான, திறந்தவெளி வெப்சைட் வையுங்கள். நாங்கள் பொதுநலவாதிகள் கருத்தை தெரிவிக்கிறோம். அனைத்து பொதுமக்களும் அதை பார்க்கட்டும். அவர்கள் முடிவு செய்யட்டும்.