வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அநியாயமா ஒரு விவசாயியை கைதி செய்துள்ளீர்கள். படித்த பட்டதாரி சுயதொழில் செய்து முன்னேற இந்தியா லாயக்கில்லை. கடத்திண்டு வந்தா தான் பிடிக்கிறீங்கன்னு சொந்தமா பயிர் செஞ்சேன். அப்பவும் ஜெயிலா.. ??
அவரை தமிழகத்துக்கு கூட்டி வந்து அதை எப்படி பயிரிடுவது அதற்கு சொட்டு நீர் பாசன முறையை உபயோகிக்கலாமா யூரியா போன்ற ரசாயண உரங்கள் போடலாமா அல்லது இயற்கையான மண்புழு உரத்தை போட்டு செழிப்பாக வளர்க்கலாமா என்று பயிற்சியளிக்க சொல்ல வேண்டும் அதனால் கழக கண்மணிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விட்டு விவசாயம் செய்து கணிசமாக வருமானத்தை ஈட்டுவதற்கான நல்ல திட்டம்.
மாடல் அரசு மாதிரி ஒரு பத்து லட்சம் சன்மானம் குடுக்கலாம்
வீட்டில் எலி, பெருச்சாளி தொல்லை அதான் கஞ்சா செடியை வளர்த்தார் இது தவறா?
ராகுல்னு பெயர் இருந்தாலே தேச துரோக வேலைகள் கூடவே வந்திரும் போலருக்கு
ராகுல் என்றாலே வில்லங்கம் போல. ....ராகுல் திராவிட், தவிர
கடுமையான தண்டனை தேவை .......
பாஜக ஆசாமிகள் யாரும் இந்த பக்கமே இன்னிக்கு வர மாட்டாங்க பாருங்க.
யோகியா அந்த வாலிபருக்கு விதை வழங்கினார் ?
திராவிட டெக்னிக் உலகம் முழுவதும் பரவி ...
Barakat அலி : நீங்க சொன்னது போல யோகி வாங்கி தாரால , அது போல உங்க மொழில இந்தியா ல இருக்குற எல்லாரும் , நீங்க சொல்லுறது போல இல்ல ......
பரக்கத், யோகி அந்த கஞ்சா வாலிபருக்கு விதை கொடுத்திருக்க மாட்டார்தான்.. ஆனால் டுமீல் நாட்டு மன்னர் குடும்பத்துடன் மெத் சாதிக்கிற்கு உள்ள உறவு எப்படிப்பட்டது?? திரைத்துறைக்கு அப்பணம் எப்படிப் பயன்பட்டது? மன்னர் குடும்பம் அவரால் பலனடைந்ததா? எப்படி? மத்திய அரசு ஏன் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டவில்லை இவை அனைத்துமே மில்லியன்... சாரி ...... பில்லியன் டாலர் கேள்விகள் ......
ஒரு விஞ்ஞான விவசாயியை வீழ்த்திவிட்டார்கள்.
காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
என்ன இன்னும் எந்த கமெண்ட்ஸும் வரல?? ஓ ... உத்தர பிரதேஷ் மாநிலம் ..அப்போ சரி ..அப்போ சரி
மேலும் செய்திகள்
இருங்காட்டுக்கோட்டையில் கஞ்சா விற்றவர் கைது
20-Oct-2024