வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பின் எதற்கு மன்னிப்பு கேட்டான்
MP மச்சானாக இருக்கும் சவுக்குக்கே இந்த நிலைமை என்றால், சாதாரன தமிழனை இந்த திராவிட அரசு என்னவெல்லாம் செய்யும்
வாய சும்மா வச்சிட்டு இருக்கனும்.ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது.
திமுகவை எதிர்த்து வரும் சவுக்கு சங்கருக்கு மத்திய அரசும் கோர்ட்டும் ஆதரவாக இருக்கும்.
அதான் தெரியுமே.மத்திய அரசு துணை நிக்குமே
மன்னிப்பு கேட்டாலும் இவரைப் போன்றவர்களை விடவே கூடாது. திமிராக பேசுகிற சங்கர், சீமான் போன்றவர்களை எல்லாம் காவலர்கள் சும்மா விட்டாலும், கண்ணியமிக்க நீதித்துறை விடவேகூடாது.
கோவைக்கு வழக்கு விசாரணை மாற்றம் அவ்வளவு பெரிய விஷயமா பெங்களூர் அல்லது குஜராத் மாநிலத்திற்கு மாற்றி இருக்கலாம்
சவுக்கு சங்கர் மீது இருக்கும் வழக்குகள் அனைத்தும் புனையப்பட்ட வழக்குகள் . அவரின் உண்மையான விமர்சனத்தை தாங்கிக்கொள்ளமுடியாத நிலையில் புனையப்பட்ட வழக்குகள் இவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியவை .
இவன் பெரிய அரிச்சந்திரன்.புளுகுனி புரோக்கர் சங்கர்.இவனை எல்லாம் வெளியே விட்டதே தப்பு.உள்ளேயே வெச்சு பெடல் எடுக்கனும்
முன்னாடியெல்லாம் தீர்ப்பை மாத்துவாங்க. இப்போ கோர்ட்டை மாத்துறாங்க.
திராவிடர்களையே முன்னேற்ற வந்த கட்சி ஒரு சாதாரண குமாஸ்தாவுக்கு பயப்படுகிறது...
குறிப்பிட்ட ஒரு வழக்கு தவிர, மற்ற அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, உத்தரவிட்டது supreme court. குறிப்பிட்ட ஒரு வழக்கு என்ன வழக்கு ??
பாலிடாயில் வாங்குனதுல ஊழல் செஞ்ச வழக்கா இருக்கும்.
மாற்றப்படாத வழக்கு தான் .
அரசு தரப்பில் ஆஜராகும் வக்கீல் அண்ணா அவர்களே, உங்கள் துணை முதல்வர், அதான் அந்த உ. நிதி, தினம் தினம் பாரத பிரதமர் என்றும் மதிக்காமல், மோடி அவர்களை பற்றி எவ்வளவு இகழ்வாக பேசுகிறார். அது உங்களுக்கு சரி என்று தோன்றுகிறதா ???
நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு தமிழக அரசை பற்றி பேசுகிறீர்கள் இது சரியா என்று யோசிக்கவும்
அது ராசா வீட்டு கன்னுகுட்டி . நாகரீகம் என்பது என்னவென்று புரியாத வெம்பிய பிஞ்சு . அதுபாட்டுக்கு கத்திக்கிட்டு கிடக்கட்டும்
இவருக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது? மாமனா மச்சானா இவன் என்ன பங்காளியா? போட்ட கேசையே தள்ளுபடி செய்துட்டுது உச்ச நீதிமன்றம்