வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதோ அந்த விட்டாராய்யா சட்ட மாமேதை
சிறையில் இருப்பவரை கைது செய்வீர்களா ? எவ்வளவு பெரிய அறிவாளிகள்.
ஒரு வழக்கில் ஜாமீன் என்றாலும் அடுத்த வழக்கில் உள்ளே தூக்கி வைக்க முடியும் என்பது நல்ல நடைமுறை. ஆக நீதிமன்றம் நினைத்தாலும், கருணை காட்டி பதவியில் இருக்கலாம் என்று சொன்னாலும் விசாரணை அமைப்புக்களும் மனது வைத்தால்தான் வெளியே உலவமுடியும்.
தமிலுநாட்டில் எப்பொழு கைது?
இன்டி கூட்டணிக்கு நல்ல செய்தி நீங்க கூச்சல் போட்டெல்லாம் என்னை முடக்க முடியாது, நான் மோடி. இது வரை பார்த்தது எல்லாம் டிரைலர், இனிதான் மெயின் பிச்சர்ன்னு ஐயா முழங்கியதை செயல் படுத்த ஆரம்பிச்சுட்டார். அதுவும் புதிய பாராளுமன்றம் கூடிய இரண்டாவது நாளிளேயே, அடுத்து த.நா பக்கம் தான்.
சபாஷ். இன்னும் ரெண்டு முதல்வர்கள் தமிழகம் மற்றும் மேற்குவங்க முதல்வரை சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் இந்தியாவின் ஜனநாயகம் வலுக்கும். ஊழல் பெருத்துவிட்டது.
ஆட்சி கவிழ்ந்தவுடன் மோடி, அமித் மற்றும் நிர்மலாவை இப்படி அலைக்கழிக்க வேண்டும். மூவரும் சிறையை விட்டு வெளியே வர கூடாது.
என்ன செய்ய, உங்க பெயர் பொறுத்தம் அப்படி. இப்படி புலம்ப மட்டுமே முடியும் உங்களால்.
நினைப்பது நடக்காது ராசா
வழக்குமேல் வழக்கு போட்டு, காலமெல்லாம் திகாரிலேயே இருக்கவேண்டும். அந்த அளவு ஆபத்தான நபர்.
pavam delhi cm
மேலும் செய்திகள்
ஒடிசாவில் திடீரென வெடித்த கலவரம்; இணையசேவைக்கு தடை விதிப்பு
27 minutes ago
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
42 minutes ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
4 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
5 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5