வாசகர்கள் கருத்துகள் ( 9 )
RulingPartyGovt&Courts MUST Arrange Marriage & FamilyLife of All UnMarried Males by Whatever Means incl Force
காலைல மூணு மணிக்கே அலாரம் வெச்சு எழுப்பி உடணுமா? தப்பு செய்யறவனை தண்டிக்கத் துப்பில்ல.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மக்களை ஆளுவதைவிட மறைமுகமாக இந்த கோர்ட்டுகள் இப்போது நேரடியாக நீதித்துறை எப்பொழுது நேரடியாகவே மக்களை ஆளும் முயற்சியில் இறங்குவது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை முதலில் உங்கள் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் கோடிக்கணக்கில் குவிந்துள்ள வழக்குகளை கவனியுங்கள். பிறக நாட்டைச் சீர்திருத்தலாம்
குழந்தை திருமணம் தண்டனைக்கு உரிய குற்றம் என்றால் நீதிமன்றம் மாற்ற, நிறுத்த முடியாது. குறைக்கலாம். பயன் அல்லது பயனற்றது பற்றி சட்டத்தை திருத்தம் செய்யாமல் விமர்சிக்க முடியாது. குற்றம் பற்றி கருத்து, யோசனை கூறும் போது குற்றம் அதிகரிக்கும். புதிய வழிகாட்டியில் பெற்றோர் , உறவினர் சம்மதம் கட்டாயம் என்று இருக்க வேண்டும். குடும்ப அமைப்பை தனி தனியாக மாற்ற நிர்வாக, நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா? திருமண வயதை 21-24 என்று மாற்ற வேண்டும். ஜனாதிபதி, கவர்னர் , தலைமை செயலர் ... போன்ற gazatted authority - உத்தரவு தான் செல்லும்.
விழிப்புணர்வு பொறுப்புணர்வு எல்லாம் அனாவசியம். அவர்கள் செய்யும் தவறான காரியங்களுக்கு சரியான தண்டனை கொடுத்தால் ஒன்றே அது தடுக்கப்படும். ஒரே வார்த்தை இதில் பெற்றோர்கள் உறவினர்கள் அனைவரும் சம்பந்தம் நிச்சயம் இருக்கும் சரியான தண்டனை மரண தண்டனை. அதுவும் ஒரு வாரத்தில்
குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணம் லவ் ஜிஹாத் மற்றும் நாடக காதல் பிரச்சினைகளே ....எந்த vithamaana thirumanamaaka இருந்தாலும் பதிவு அவசியம் என்று சட்டம் தேவை .அதேநேரம் மணமகளின் பெற்றோர், மணமகனின் பெற்றோர்து எழுத்து பூர்வ மற்றும் ஆஜர் மூலம் ஒப்புதல் வேண்டும் என்றும் சட்டம் அவசியம் ....மதம் மாறுதல் கோர்ட்களால் மட்டுமே அங்கீகரிக்கப்படவேண்டும் ....ஜமாஅத் அல்லது சர்ச்கள் கொடுக்கும் மத மாற்ற சான்றிதழ்கள் செல்ல தக்கவை அல்ல என்ற சட்டமும் தேவை ...மதமாற்றம் தடுக்கப்பட்டால்தான் இந்த மாதிரி பிரச்சினைகள் ஓயும் .
இல்லை. 16 வயதில் ராமகிருஷ்ண பரம ஹம்சர், 7 வயது சாரதா தேவியை மணம் புரிந்தது, ராமர் சீதா தேவியை 6 வயதில் மணம் புரிந்தது எல்லாம் தான் precedences.
வைகுண்டம் , இறை தூதர் தனது 52 வயதில் ஆறு வயது பெண்ணை மணந்ததும் இதில் அடக்கம் ..ஓகே ?