வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒண்ணும் பண்ண முடியலைன்னா அரசியலாக்க விரும்பலைன்னு அடிச்டு உடறது. சம்பந்தப்பட்ட நாலு பேரை டிஸ்மிஸ் பண்ணினாத்தானே அடுத்து வர்ரவன் தப்பு செய்யாமலிருப்பான்.
திராவிஷம் நாடு முழுவதும் பரவுகிறது. ஒரு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்தான் அதிக அளவில் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்று உருட்டும் மட்டைகள் தமிழகத்தில் பல போட்டித்தேர்வுகளில் ஒரே மையத்தில் பெரும்பான்மையானவர்கள் தேர்வாவது பற்றி கேள்வியே கேட்பது இல்லை. அப்படிப்பட்ட பயிற்சி மையம் முழுப்பக்க விளம்பரமே கொடுக்கிறது.
தீவிரமாக ஆய்ந்து ஆட்சியின் நற்பெயரை குலைக்கும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் tem strengthen செய்யப்பட வேண்டும்.
கஷ்டப்பட்டு படித்து நூற்றுக்கு நூறு எடுத்த அறுபத்தியேழு மாணவர்களை இழிவுபடுத்த கூடாது. அவர்களுக்கு உடனடியாக அட்மிசன் போடவேண்டும். மறுதேர்வு தேவை இல்லாதது. நீட் தேர்வை பற்றி பொய்ச்செய்திகளை பரப்பி மோடி அரசிற்கு களங்கம் கற்பிக்க ராகுல் முனைகிறார். மக்கள் நம்பமாட்டார்கள்.
720/720 மதிப்பெண்கள் எடுத்த 67 மாணவர்களையும் சிபிஐ மூலமாக விசாரித்தால் உண்மை வெளி வரும். அவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தினால் அவர்கள் எவ்வுளவு எடுக்கிறார்கள் என பார்த்து விட வேண்டியதுதான்.
how question paper out pl clarify Mr Dharmendra pradhan
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
23 minutes ago
பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
55 minutes ago
தரன் தரன் சட்டசபை தொகுதிக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு
59 minutes ago
ஆற்றில் மூழ்கிய 9 பேரில் 3 உடல்கள் மீட்பு
1 hour(s) ago