வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இராணுவம்தான் விசாரிக்கும் - வெளியே புகார் கொடுத்து அதை விசாரிக்க சிவில் காவல்துறைக்கு அதிகாரம் கிடையாது. அப்படி சொன்னால் அது ஒரு கட்டமைக்கப்பட்ட பொய் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆண் பெண் யாராக இருந்தாலும் சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
பொதுவாக பெண்கள் பதவி உயர்வுக்காக உயர் அதிகாரியை காமத்தை காட்டி மயக்குவது, பின்னர் கொடுத்த சுகத்திற்கு ஏற்றவாறு வாழ்வாதாரம் மேலே எழும்பவில்லையே என்ற துயரத்தில் கொக்கி போட்டு மிரட்டி பார்ப்பது, பின்னர் பொதுவெளியில் வந்து குறை சொல்வது என்பது தொடர்ந்து எல்லா துறைகளிலும் நடந்துவருகிறது. இது பில் கிளிண்டன் காலத்திற்கு முன்பே இருந்து இப்படித்தான் காலம் காலமாக நடந்து வருகிறது. பாலியல் வன்முறை செய்யப்பட்டால், உடனே ஏன் சொல்லவில்லை? ஏன் ஒரு வருடம் காத்திருந்தாய்? எவ்வளவு கிட்டுகிறது என்று எண்ணி பார்த்து பாலியல் குற்றம் சொல்ல கூடாது. பாலியல் குற்றம் நடந்தால், உடனடியாக சொல். இல்லையென்றால், குற்றம் சொல்லும் பெண்கள் தான் பிளாக்மெயில் குற்றவாளிகள்.
கரெக்டா சொன்னீங்க ... பல பெண்கள் நரித்தனம் ... காசு கிடைத்தால் எல்லாம் பரவாயில்லை ... இல்லையேல் பாலியல் புகார் ... சில ஆண்கள் இந்த பெண்களின் நரித்தனம் புரியாமல் அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் பொது எரிச்சலாக இருக்கும் ....
சம்பவம் நடந்து ரொம்ப ரொம்ப நாளாச்சு .... ஆனா அந்தம்மா இப்பதான் மேட்டரை வெளியே உடுது .... ஆக்சுவலா என்னன்னா அண்ணன் பப்புவுக்கு அமெரிக்காவில் பேசுவதற்காக அவருடைய சகோதரி பெண் அதிகாரி கொடுத்த அடுத்த டாப்பிக் ....
விமானப்படை பெண் அதிகாரி பாலியல் புகார் மாநில போலீஸிடம் கூறியது குற்றம். இது போன்ற நடைமுறை முன்பு கேட்டதில்லை. மாநில போலீசாருக்கு உள்ளூர் அரசியல், கிரிமினல் தொடர்பு இருக்கும் . விசாரணையில் விமானப்படை ரகசியம் வெளியேறலாம் . மக்களை விசாரிக்க , பாதுகாக்க தான் போலீசார் , வழக்கறிஞர் ஆனால் , முழுநேரமும் அரசு ஊழியர்களை விசாரித்து வருகின்றனர். பணியில் உள்ள அரசு ஊழியரை போலீசார் , நீதிமன்றம் விசாரிக்க உரிய அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். ராணுவம் குற்ற பத்திரிகை தயார் செய்த போலீசை கைது செய்ய முடியம்.
மேலும் செய்திகள்
வெளிநாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகா பயிற்சி
14-Aug-2024