வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சபாஷ் நல்ல தீர்ப்பு உங்க தீர்ப்பை கண்டு வியக்கிறேன் ? உங்க பொண்ணுக்கு இப்படி நடந்தால் ஏத்துக்க மாடீர்களா இல்லையா என்று சொல்லுங்கள் ?
Good Unbiased Order. Atleast 50%CASES are FALSE & COOKEDUP incl Evidences/ Witnesses etc by Vested-Biased-Selfish-CONSPIRING CASE/NEWS/VOTE/POWER HUNGRY& PowerMISUSING CRIMINAL GANGS incl False Complainants Proof: SelfDeclared SAINTS When Entire Society Criminalised NEVER Booked-FIRd Defamed Arrested Prosecuted Convicted ln Same Trials. HOWEVER, GENUINECASES Must be Investigated-Tried UNBIASEDLY& Fast for PUNISHING REAL ACCUSED Not Scapegoats INCLUDING All False-Complainants& PowerMisusers in Same Trials SACK& PUNISH 95%JUDGES NOT PUNISHING SO
நீதிமன்றங்கள் நீதிபதிகள் கருத்து சொல்வதற்கு உரிமை கிடையாது. சரி தவறு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பார்வை மனதில் கிரகிக்கும் தன்மை பொறுத்து மாறுபடும். அது நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். ஆகவே நீதிமன்றங்கள் கருத்து சொல்வதை தவிர்த்து விட்டு சட்டம் மற்றும் அந்த சட்டம் எந்த கண்ணோட்டத்தில் உருவாக்கப் பட்டதோ அதே நிலையில் தான் தீர்ப்புகள் தர வேண்டும். இதற்கு முன் ஒரு பெண் நீதிபதி பெண்ணின் மார்பகங்களை தொடுவது பாலியல் குற்றம் ஆகாது என்று தீர்ப்பு கொடுத்து கடும் கண்டத்திற்கு பின்னர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அது போல இந்த நீதிபதியும் பணியிலிருந்து நீக்க வேண்டும்.
தந்தை தனது மகளின் உதட்டைத் தொடுவதே தவறு ...... அப்படி இருக்கையில் ஒரு உறவினன் ?? உதட்டைத் தொடுவதை குட் டச் இல் சேர்க்கச் சொல்கிறாரா நீதிபதி ?? ஈவேரா வழியைப் பின்பற்றுகிறார் என்று எங்கள் கிம்ச்சை மன்னர் பெருமிதப்படலாம் .....
நீதிபதியின் வீட்டுச் சிறுமிக்கு இப்படி நடந்தால் இதே போல நினைத்து குற்றவாளியை விடுவிப்பாரா ??
இப்படியே போனால் நாட்டில்..... கடும் தண்டனை தேவை
மகளிர் மீதான மற்ற வழக்குகளுக்கு நீதிபதிகள் , அது எந்த கோர்ட் என்றாலும் பெண்களாக மட்டும் இருக்கவேண்டும். வழக்கறிஞர்கள் யார்வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான வழக்குகளுக்கு மட்டும் கீழ் கோர்ட் முதல் உச்ச நீதிமன்றம் வரை பெண் வழக்கறிஞர்கள் மட்டுமே வாதாட வேண்டும். அவர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய , மாநில மற்றும் அணைத்து நீதிமன்றங்களுக்கு உத்தரவு போட வேண்டும். பெண்களின் உளவியல் மற்றும் உடல் சார்ந்த அம்சங்கள் பாலியல் வழக்குகளில் காணப்படுவதால் பெண் வழக்கறிஞர்களால் வைக்கப்படும் வாதத்தை சரியான முறையில் பெண் நீதிபதிககள் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும் . இதற்கு மத்திய அரசு இந்த மகளிர் தினத்தில் ஆவண செய்யவேண்டும்.
அதுக்கு இந்த சட்டங்களே தேவை இல்லையே. எவனும் எண்ணமும் பண்ணுன்னு விட்டுட வேண்டியதுதானே.
அப்புறம் என்ன இனி கோவால் புற உடன் பிறப்புகளுக்கும் அவர்களின் "ஸார்" களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான் போங்க...
ஒரு பொண்ண தொட்டாலே போச்சுன்னு சொல்லிரிவிங்க போல இருக்கு.