வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சினால் வளமை. ஆனால் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே. ஆகையால் 40 செ.மீ மழை பெய்தாலும் தமிழகத்தில் வறட்சிதான்.
நாற்பது பெரும் பார்லிமென்டில் வெளிநடப்பு செய்து கேன்டீனில் சமோசா பரோட்டா சாப்பிடுவார்கள்.
ஓண்ணே ஓண்ணு செயிச்சு சேட்டன் மந்திரி ஆயிட்டார். 40 ஜெயிச்சு ம் கேன்டீன் போண்டா மட்டுமே
உங்களை தேர்ந்தெடுத்தா என்ன பண்ணுவீங்க தம்பி
வோட்டு போட்டா போதுமா உம்முடைய எம்பியை வேலைவாங்கத் தெரியனம் - நாம் வேலை கேட்டு அவன் "கை" கரைபடிய லஞ்சம் கொடுக்கக் கூடாது - அது சரி பாராளுமன்றத்தை பார்த்திருக்கியா
40 உறுப்பினர்கள் தமிழ் நாட்டில் இருந்து. அசிங்கமாக இருக்கிறது ஒருவர் கூட அமைச்சர் ஆக முடியாது. திராவிடம் என்றோம் , முழுவதும் 10 வருடமாக அழிந்து வருகின்றோம். வாழ்க மணல் திருடுவது. வாழ்க பெரியார் பலன்கள் ?. அண்ணாவிற்கு நாமம் போட்ட தி.மு.க. அண்ணா திமுகவிற்கு நாமம் போட்ட மக்கள்.
3 அமைச்சர்கள் தமிழகத்தில் இருந்து பதவி ஏற்பு. ஆனால் 40 பேருக்கு அந்த விழாவை பார்ப்பதற்கான அழைப்பு கூட இல்லை. கூடா நட்பு கேடில் முடியும்
பலர் மூலம் தூது விட்டும் 22 எம்பிக்கள் வைத்திருக்கும் தீம்காவிலிருந்து ஒருவருக்குக்கூட அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பது மகா சோகமானது. இந்திக்கூட்டணி காங்கிரஸ் கூட்டணியான விரக்தியில் மூன்றாம் அணி கூட உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு என்ற பெயரை எப்போது தமிழகம் என்று மாற்றினார்கள்?
சரியான கேள்வி... ஆனால் பதில் வராது.
தமிழ் கண்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பு. தனித்து நிற்பவன் தமிழன். அதாவது திராவிடன்