வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அதையும் அவர் கண்டு பிடிக்க வேண்டும் என்றால் உங்கள் போலீஸ் எதற்காக. சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் போடும் ஆட்கள் ஐ பிடித்து குண்டா சட்டம் போடவா . போலீஸ் ஐ கலைத்து விடுங்கள். வரிப்பணம் மிச்சம்
தலா பாதி எப்படி அப்படி தான் எல்லாம். ஒரு நாச்சியப்பன் பாத்திர கடை கப் கொண்டு வந்து முதல்வர் மற்றும் சிறு சு கிட்ட காட்டி ஏமாற்ற முடியும் எனில் இது ஏன் போலி ncc camp நடத்த முடியாது. இதுக்கு தான் திராவிட மாடல் என்று பெயர்
கொல்கத்தாகாரனுகளுக்கு இந்த எலிபேஸ்ட் டெக்னிக் தெரியாதோ.
பாம்பின் கால் பாரம்பறியும் அண்ணாமலையும் காவல் துறையில் பணியாற்றியவர் அவரே அவருடைய சோர்ஸ் மூலம் உண்மையை கண்டறிய வேண்டும்
என்ன இருந்தாலும் போலீஸ்காரர் புத்தி அப்படித்தானே இருக்கும்! பாதிக்கப்பட்டு கம்ப்ளைண்ட் கொடுக்க காவல்நிலையம் வந்தால் அவரையே சந்தேகப்பட்டு உள்ளே தூக்கி வைக்கும் போலீஸாக இருந்தவர் தானே!
அந்தப் பள்ளியின் பெயர் என்ன?
பொள்ளாச்சி பாலியல் வழக்குக்கு வயசு என்னாச்சு! மக்களின் உணர்வுடன் விளையாடுவதே அரசியல்வாதிகளின் வேலையாகி விட்டது. தலைவன் ஊதினால் தொண்டன் சிக்குவான்.
ஒரு பள்ளியில் NCC officer என்றால் ஒழுக்கமாக சமூகத்தில் மரியாதையுடன் ராணுவ கட்டுப்பாடுடன் மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பார் ....இந்த விடியல் திராவிடனுங்க ஆட்சியில் அதுவும் மொத்தமாக சீரழிந்து இப்போது இவ்வளவு படு கேவலமாக உள்ளது ... ரோட்டில் போறவன் NCC கேம்ப் நடத்த அனுமதி கேட்டாலும் அதுக்கும் விடியல் ஆட்சியில் அனுமதி கிடைக்கும் ...
ஐ.பி.எஸ் தானே... துப்பறிஞ்சு கண்டு பிடிக்கலாமே. அரசியல் ஸ்டண்ட் அடிப்பதை நிறுத்துங்க.
அப்பாவித்தனமா கேள்வி கேக்குறீங்க , ஐ.பி.எஸ் தானே... துப்பறிஞ்சு கண்டு பிடிக்கலாமே........ கேச அவர்கிட்ட கொடுங்க கண்டுபிடிக்கலாம் ......
இந்த சம்பவத்தில் மதமாரிகளின் பெயர் அடிபட்டதே? இனி அவர்கள் உத்தமர்களாகி விடுவார்கள்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago