வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போதும் கடந்த தேர்தலில் டில்லி மக்கள் அவர்களுக்கு ஒரு தொகுதியில் கூட எம்பி கொடுக்கவில்லை. அதிலிருந்தே தெரிகிறது, மக்கள் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் செய்திருப்பார் என்று நம்புகிறார்கள். அண்ணா ஹசாரே போராட்டம் நடத்தும் பொழுது அந்த போராட்டத்தில் சந்தடி கேப்பில் புகுந்து ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் அப்பட்டமான ஊழல் செய்தும், திமுக போன்ற ஊழலில் ஊற்று கண்ணாக இருக்கக்கூடிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்ததும் தெரிந்து விட்டது ஆம் ஆத்மி ஊழலுக்கு எதிரான கட்சிகள் என்பதெல்லாம் வெறும் நாடகம் தான்.
என்னா நடிப்புடா சாமி. கொஞ்சம் அடிமைகள் இருக்கும் வரை ஹரியானா என்ன ஹிரோஷிமா கூட வெல்வார். இவன் இனி எந்த நாளிலும் எழமுடியாது. எல்லாம் நடிப்பு
சிறந்த முடிவு சிசோடியாவை முதலவர் ஆக்குங்கள் தேர்தல் பிரசாரம் செய்து ஹரியானாவை காப்பாற்றுங்கள். இந்தியாவே திரும்பி பார்க்கும்.
கடவுள் குற்றம் செய்பவர்களுக்கு பொறுத்து இருந்து தண்டனை தருவார்.
அடேங்கப்பா இது உலக மெகா நடிப்புடா சாமியோவ். எப்படியெல்லாம் நாடகம் நடிக்கின்றார். அரசியலில் இதுபோன்ற நபர்களிடம் ஏமாறுகின்ற ஜனங்கள் ஒருக்காலும் உருப்படவே முடியாது. கொள்ளையடித்ததை ஒப்புக்கொள்ளாமல் கடவுள் துணையோடு வந்துட்டாராம். ராஜினாமா செய்வாராம். அதுக்கு ஏன் ரெண்டு நாள். ரெண்டு நிமிஷம் போதுமே. யோக்கியண்ணா அதுதான் சரியானது. அடுத்து பொண்டாட்டிய கொண்டுவரத்தான் போறாரு. அதுக்குள்ள நாடகத்தை அரங்கேற்றம் செய்ய துடிக்கின்றார். நீதிமன்றம் இவர் மீது பொய் வழக்கு என்று எங்கேனும் சொல்லி இருக்கா? சி பி ஐ யின் கைது சரிதான் என்றுதான் சொல்லியுள்ளார்கள். ஊழல் செய்த வழக்கில் உண்மைத்தன்மை உள்ளது என்றும் உறுதியாக சொல்லியுள்ளார்கள்..அதனையெல்லாம் வசதியாக மறைத்து என்னென்ன பொய் வேஷம் போடுறான் மனுஷன். அனுதாபமெல்லாம் படமுடியாது. ஜெயிலுக்குள் போய்தான் ஆகணும். தப்பிக்க நினைத்தால் கடவுளே ஏதாச்சும் செய்திடுவார்.
அடேங்கப்பா நீ மும்தா பேகத்தை மிஞ்சிவிட்டீர் ஐயா ஹீஹீஹீ
பாஸ் ஓட்டுக்கு லஞ்சமா மாசம் உரிமை தொகை 2000 குடுப்பீன்னு சொல்லு, ஓட்டு பிச்சிக்கும்
ராஜினாமா செய்ய முடிவெடுத்து விட்டால் அதை உடனே செய்ய வேண்டியதுதானே ? இரண்டு நாட்கள் கழித்து சதுர்த்தி வருகிறது நல்ல முஹூர்த்தமோ ?
ரொம்ப அசிங்கப்படுவதைத் தவிர்க்க எடுத்த முடிவு ..... நமது துக்ளக்காரை விட சூதானமானவர் .....
இவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் சட்டப்படி தவறு தவறுதான்... சட்டம் நிச்சயமாக முதல்வராக வெற்றி பெற்றாலும் அனுமதிக்காது.,