வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பாஜக ஆட்சியில் மொத்த நாடே இருளில் மூழ்கி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் வெளிச்சம் கேட்கிறதா?
முன்னாடியே வீட்டிற்கு போய் ஓய்வெடுக்கலாம். வயசான காலத்தில் அரசியல் எதுக்கு?புலம்பல் எதுக்கு?
கவுன்சிலர் தனக்கு தோன்றிய விதத்தில் எம் எல் ஏ அனுமதி இல்லாமல் ஒரு காரியம் செய்ய முடியுமா குடி போலத்தான் ஒரு முதல்வர் கவர்னர் அனுமதி இல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய முடியாது. கவர்னர் யாரு நான் முதல்வர் நான் நினைத்ததை தான் செய்வேன் என்றால் அப்போ முதல்வர் என்பவர் ஒரு அறிவிலியான தீவிரவாதி என்று தான் கொள்ளவேண்டும்
Are you writing above this after had kanja,
கவர்னர், தலைமை செயலாளர் உடன் தொடர்பு கொள்ள வேண்டும். தலைமை அதிகாரிகள் எப்போதும் கவர்னருக்கு கட்டுப்பட்டவர்கள். கட்டுப்பட வில்லை என்றால் ஆளும் அரசியல் கட்சிகள் நிர்வாகத்தில் தலையிட முடியாது. விஜயன் போன்ற மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை மட்டும் தான் செய்ய முடியும். எந்த உத்தரவும் போட முடியாது. கேரள தலைமை அமைச்சர் மீது மக்கள் பிரதிநிதிகள், மக்கள் புகார் கூறலாம் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் கூற கூடாது.
நீங்கனாவது பரவாயில்லை இருட்டில் தான் இருக்கீங்க ஆனா தமிழர்களாகிய நாங்கள் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் எங்களை போதை மருந்து, கஞ்சா மற்றும் மது வுக்கு அடிமையாக வைத்து இருக்கிரார்கள்.. எங்கன போய் சொல்ல....
இவகளுக்கு இதே பொழப்பா போச்சு